For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பக்கவிளைவுகள் அற்ற இந்தியாவின் பண்டைய மருத்துவ முறைகள்!

|

உங்களுக்கு ஒன்று தெரியுமா நீங்கள் உண்ணும் எந்தவொரு ஆங்கில மருந்தும் தற்காலிக தீர்வை மட்டும் தான் அளிக்குமே தவிர, நிரந்தர தீர்வளிப்பது அல்ல. இது பல ஆய்வுகள் மூலமாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து கூறப்பட்டது. நமது முன்னோர்கள் மருத்துவத்தை உணவிலேயே வைத்திருந்தனர்.

சொல்லப் போனால் மருந்தை தான் அவர்கள் உணவாகவே உண்டனர். இதனால், எந்த ஒரு உடல்நலக் கோளாறும் அவர்களிடத்தில் நிலைபெற்று இருக்கவில்லை. நீங்கள் எப்போதாவது சமீபத்தில் இயற்கை மரணம் அடைந்த ஒருவரை கண்டுள்ளீர்களா? அதற்கான வாய்ப்பே இல்லாத அளவு உலகில் நோய்கிருமிகள் அதிகரித்துவிட்டன.

இதற்கு ஒருவகையில் காரணம் தற்காலிக தீர்வளிக்கும் ஆங்கில மருத்துவம். இனி, எந்த பக்கவிளைவுகளும் இல்லாத நமது முன்னோர்கள் பண்டையக் காலத்தில் பயன்படுத்தி வந்த மருத்துவ பொருட்களை பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Ancient Indian Home Remedies

Ten Ancient Indian Home Remedies, read here in tamil.
Desktop Bottom Promotion