Just In
- 49 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடிவயிறு உறுப்புக்களை பலப்படுத்தும் யோகாவின் அரசி !!
ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இப்போடு அடிக்கடி பெரும்பாலோனோருக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் நமது உணவு மற்றும் வாழ்க்கை முறைதான். மிக முக்கியமான இன்னொரு காரணம் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் நாள் முழுவதும் அமர்ந்தபடியே நாம் இருப்பதால்தான்.
போதிய பயிற்சி அடிவயிறுப் பகுதிக்கு தராமல் போகும்போது, அடிவ்யிற்றிலுள்ல கல்லீரல், கணையம், சிறு நீரகம் போன்ற உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்கப்பெருவதில்லை. இதனால் மெதுவாக பாதிப்புகள் உருவாகின்றன.
இந்த பாதிப்புகளை எப்படி சரிப்படுத்தலாம். உடல் உழைப்பின் மூலமாக, உடற்பயிற்சி மூலமாக, மிக அவசியமான இன்னொரு வழி யோகா. ஆமாம் ! எந்த ஆசனத்தால் அடிவயிற்று உறுப்புகளை பலப்படுத்தலாம்? தொடர்ந்து படியுங்கள்.
சலம்ப சர்வாங்கசானா :
அனைத்து நாடி நரம்புகளும் பயிற்சி பெறும் வகையில் அமைந்ததால் இந்த ஆசனத்தை சமஸ்கிருதத்தில் சர்வாங்கசானா என அழைக்கப்படுகிறது. அலம்ப என்றால் "பற்றிய" சர்வ என்றால் அனைத்து " அங்க என்றால் ஒவ்வொரு நாடி நரம்பும் என பொருள் பெறுகிறது.
சலம்ப சர்வாங்கசானா :
இந்த ஆசனம் யோகாக்களின் அரசி என அழைக்கப்படுகிறது. இது எளிதான யோகாதான். இடுப்பிலிருந்து கால்வரை மேல் செங்குத்தாக தூக்கும்போது ரத்தம் விரைவாக அடிவயிற்றுப் பகுதிக்கு பாய்கிறது. அந்த பகுதிகளில் உண்டாகும் பாதிப்புகள் சரிசெய்யப்படுகின்றன. இந்த யோகாவை எப்படி செய்வது என பார்க்கலாம்.
செய்முறை :
முதலில் தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். கைகள் தரையில் பதித்து நேராக படுத்து ஆழ்ந்து மூச்சை விடுங்கள்.
செய்முறை :
பின்னர் மெதுவாக அடிவயிற்றை உந்தியவாறு கால்களை மேலே தூக்குங்கள். வளைக்காமல் மேலே தூக்க வேண்டும். பின் இடுப்பிற்கு கைகளை முட்டு கொடுத்து இடுப்பு பகுதியையும் மேலே தூக்க வேண்டும். இப்போது கழுத்து மெல் முதுகுப் பகுதி மட்டும் தரையில் இருக்க வேண்டும். இடுப்பிலிருந்து கால் வரை நேராக செங்குத்தாக நிற்க வேண்டும். ஆழ்ந்து மூச்சை விடுங்கள்.
சில நிமிடங்கள் அந்த நிலையிலேயே இருந்து விட்டு மெதுவாக கால்களை இறக்கி, தரையோடு வைக்க வேண்டும்.
பலன்கள் :
அடிவயிற்றில் தசைகள் நன்கு வேலை செய்யும். கல்லீரல், கணையம் பகுதிகள் பலம் பெறும். ஜீரண சக்தி அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். தூக்கமின்மை, ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் குணமாகும். மனதை ஒருமுகப்படுத்தல் அதிகரிக்கும்.
குறிப்பு :
உயர் ரத்த அழுத்தம் இருப்பாவர்கள், தலை வலி இருப்பவர்கள், கழுத்து, முதுகு வலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.