Just In
- 1 hr ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 1 hr ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 2 hrs ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 3 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
Don't Miss
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Movies Sivakarthikeyan: புல்லட்டைவிட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இது தெரிஞ்சா, இனிமேல் நீங்கள் இருமல் மருந்தே வாங்க மாட்டீங்க!
சாதாரண இருமலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் இரசாயன கலப்புக் கொண்ட ஆங்கில மருந்துகள் வேண்டாம். இந்த எளிய இயற்கை மருந்தை வீட்டிலேயே தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
கொஞ்சம் தும்மல் வந்தாலும், இருமினாலும், உடனே மருந்தகத்திற்கு சென்று சிரப் வாங்கி வாயில் ஊற்றிக் கொள்வோம். ஆனால், அதன் பக்கவிளைவுகள் என்ன, அதில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயன, வேதியில் பொருட்கள் என்ன, நாள்ப்பட அது நம் உடலில் உண்டாக்கும் பாதிப்புகள் என்னென்ன என்பது பற்றி நாம் சிறிதும் யோசிப்பதே இல்லை.
இரசயான கலப்பு கொண்டுள்ள இருமல் மருந்தை உட்கொள்வதற்கு பதிலாக, இயற்கை பொருட்கள் கொண்டு, வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடிய இந்த மருந்தை நீங்கள் பயன்படுத்தலாம்...
தேவையான பொருட்கள்:
* தேங்காய் சர்க்கரை - ஒரு கப்.
* நீர் - அரை கப்.
* எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.
* தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.
* இஞ்சி - அரை டீஸ்பூன்.
* கிராம்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை | ஸ்டெப் #1
தேங்காய் சர்க்கரை, நீர், எல்லுமிட்சை சாறு, தேன், நசி மற்றும் கிராம்பை கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக சூட்டில் நன்கு கலக்கவும். இளங்கொதி நிலை அடையும் போது சூட்டை குறைத்துக் கொள்ளவும்.
செய்முறை | ஸ்டெப் #2
15- 20 நிமிடங்கள் மிதமான சூட்டில், சூடு செய்யுங்க. மெல்ல, மெல்ல கலக்க வேண்டும். பிறகு பேக்கிங் பேனில் பார்ச்மென்ட் பேப்பர் (parchment paper) வைத்து ரெடி செய்து வையுங்கள்.
செய்முறை | ஸ்டெப் #3
பிறகு சூடு செய்ய கலவையை சாற்றி ஆறவிட்ட பிறகு. ஒரு ஸ்பூனில் பார்ச்மென்ட் பேப்பர் பரப்பி வைத்துள்ள பேக்கிங் பேனில் ஒவ்வொரு சொட்டு அந்த கலவை சிரப்பை இடுங்கள்.
செய்முறை | ஸ்டெப் #4
அதன் மீது தேங்காய் சர்க்கரையை தூவுங்கள். பிறகு அதோ பாதுகாப்பான இடத்தில் காய வையுங்கள். இது இருமலை எளிதில் போக்கும் தித்திப்பான மருந்தாகும்.