Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 2 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 3 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இது தெரிஞ்சா, இனிமேல் நீங்கள் இருமல் மருந்தே வாங்க மாட்டீங்க!
சாதாரண இருமலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் இரசாயன கலப்புக் கொண்ட ஆங்கில மருந்துகள் வேண்டாம். இந்த எளிய இயற்கை மருந்தை வீட்டிலேயே தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
கொஞ்சம் தும்மல் வந்தாலும், இருமினாலும், உடனே மருந்தகத்திற்கு சென்று சிரப் வாங்கி வாயில் ஊற்றிக் கொள்வோம். ஆனால், அதன் பக்கவிளைவுகள் என்ன, அதில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயன, வேதியில் பொருட்கள் என்ன, நாள்ப்பட அது நம் உடலில் உண்டாக்கும் பாதிப்புகள் என்னென்ன என்பது பற்றி நாம் சிறிதும் யோசிப்பதே இல்லை.
இரசயான கலப்பு கொண்டுள்ள இருமல் மருந்தை உட்கொள்வதற்கு பதிலாக, இயற்கை பொருட்கள் கொண்டு, வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடிய இந்த மருந்தை நீங்கள் பயன்படுத்தலாம்...
தேவையான பொருட்கள்:
* தேங்காய் சர்க்கரை - ஒரு கப்.
* நீர் - அரை கப்.
* எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.
* தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.
* இஞ்சி - அரை டீஸ்பூன்.
* கிராம்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை | ஸ்டெப் #1
தேங்காய் சர்க்கரை, நீர், எல்லுமிட்சை சாறு, தேன், நசி மற்றும் கிராம்பை கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக சூட்டில் நன்கு கலக்கவும். இளங்கொதி நிலை அடையும் போது சூட்டை குறைத்துக் கொள்ளவும்.
செய்முறை | ஸ்டெப் #2
15- 20 நிமிடங்கள் மிதமான சூட்டில், சூடு செய்யுங்க. மெல்ல, மெல்ல கலக்க வேண்டும். பிறகு பேக்கிங் பேனில் பார்ச்மென்ட் பேப்பர் (parchment paper) வைத்து ரெடி செய்து வையுங்கள்.
செய்முறை | ஸ்டெப் #3
பிறகு சூடு செய்ய கலவையை சாற்றி ஆறவிட்ட பிறகு. ஒரு ஸ்பூனில் பார்ச்மென்ட் பேப்பர் பரப்பி வைத்துள்ள பேக்கிங் பேனில் ஒவ்வொரு சொட்டு அந்த கலவை சிரப்பை இடுங்கள்.
செய்முறை | ஸ்டெப் #4
அதன் மீது தேங்காய் சர்க்கரையை தூவுங்கள். பிறகு அதோ பாதுகாப்பான இடத்தில் காய வையுங்கள். இது இருமலை எளிதில் போக்கும் தித்திப்பான மருந்தாகும்.