Just In
- 3 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 3 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 4 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 4 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஊசியைக் கொண்டு கைவிரலைக் குத்தினால் பக்கவாதம் உடனே சரியாகும் என்பது தெரியுமா?
உலகில் மனித உயிரைக் காக்கும் வண்ணம் பல்வேறு மருத்துவ முறைகளும், வழிகளும் உள்ளன. அதில் சில சாதாரணமானதாகவும், இன்னும் சில விசித்திரமானதாகவும் இருக்கும். பெரும்பாலும் சீனா, ஜப்பான் போன்ற பகுதிகளில் மருத்துவ முறைகள் சற்று வேறுபடும். இருப்பினும் அவை நல்ல பலனைத் தருபவையாக இருக்கும்.
அந்த வகையில் பக்கவாதத்தால் அவஸ்தைப்படும் போது, அதிலிருந்து உடனடியாக விடுபட ஓர் அற்புதமான வழி உள்ளது. அந்த வழி என்னவென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் உண்மையில் அது நல்ல பலனைத் தருமாம்.
சிறு ஊசி
பக்கவாதத்தினால் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற கூர்மையான ஊசி உதவும். அந்த சிறு ஊசி எப்படி பக்கவாதத்தில் இருந்து விடுபட உதவும் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பக்கவாதம்
பொதுவாக பக்கவாதத்தின் போது, மூளையின் இரத்த தந்துகிகள் படிப்படியாக நீட்சியடையும். இந்த நேரத்தில் நல்ல ஓய்வு அவசியம். இம்மாதிரியான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களை நகரவிடாமல் தடுக்க வேண்டும். ஒருவேளை நகர்ந்தால், இரத்த தந்துகிகள் வெடித்து, மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஊசி மருத்துவம்
இந்த மாதிரியான நேரத்தில் வீட்டில் உள்ள கூர்மையான ஊசியை எடுத்து, கூர்மையான பகுதியை நெருப்பில் காட்டி சூடேற்றி, பின் கையின் 10 விரல்களிலும் இரத்தம் மெதுவாக வெளியேறும் வகையில் குத்த வேண்டும். ஒருவேளை இரத்தம் வராவிட்டால், அழுத்திப் பிடித்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இப்படி செய்தால், பக்கவாதம் மெதுவாக குறைந்து, பழைய நிலைக்கு திரும்புவார்கள்.
மசாஜ்
பக்கவாதத்தின் போது வாய் ஒரு பக்கமாக இழுத்தால், அப்போது காதுகளை மசாஜ் செய்ய வேண்டும். அதுவும் காதுகளை நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.
காதுகளிலும் குத்தவும்
பின்பு ஊசியை எடுத்து, காதுகளின் மென்மையான பகுதியில் இரண்டு துளி இரத்தம் வெளியேறுமாறு குத்த வேண்டும். இந்த செயல்களால் ஒருவரை பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கலாம்.
சீன மருத்துவம்
இது பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் இது சீனாவில் பக்கவாதத்தினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவமாகும். இந்த முறையால் 100 சதவீதம் நன்மையைப் பெறக்கூடுமாம்.