Just In
- 1 hr ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 2 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 4 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 7 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நச்சுக்களை பாதத்தின் மூலம் வெளியேற்றும் எளிய ஜப்பானிய முறை!
நம் உடலிலிருந்து நச்சுக்களும், கழிவுகளும் அன்றாடம் வெளியேற்றப்படுகின்றன. ஆனாலும் சில நச்சுக்களும் கழிவுகளும் உடலிலேயே தங்கி உடலுக்கு தீமை விளைவிக்கும். அவைகளை உணவு கட்டுப்பாடின்றி, பாதத்தின் மூலமாகவும் எளிதாக வெளியேற்றலாம். இது ஜப்பானின் பாரம்பரிய முறையாகும்.
இந்த முறை உடலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத மிகவும் பாதுகாப்பான முறையாகும். ஃபுட் பேட் (Foot pad) மற்றும் ஃபுட் ஸ்பா (Foot spa) என்ற இரு முறைகள் உபயோகப்படுத்தபடுகின்றன. இரண்டுமே வீட்டில் உபயோகபடுத்தக் கூடிய முறைகள்தான். இது இயற்கையாக உடலில் உள்ள நச்சுக்களை போக்கி உடற்திறனை ஊக்குவிக்க உதவுகிறது.
எவ்வாறு செயல்படுகிறது:
ஃபுட் பேட்(foot pad) உபயோகப்படுத்தும் முறை:
ஃபுட் பேட்(foot pad) என்பது சிலவகையான மரங்கள் மற்றும் மூங்கில் சாற்றிலிருந்தும் தயாரிக்கப்பட்ட கலவை. அவை பெரிய ஸ்டோர்களில் கிடைக்கக் கூடியவை. அதனை இரவில் தூங்கும் முன், பத்து போன்று பாதத்தில் போட்டுவிட வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் அந்த பத்தினை அகற்றிவிட வேண்டும். அவைகள் நிறம் மாறியிருக்கும். அது நம் உடலிலிருந்து நச்சுக்கள் வெளியேறுவதை குறிக்கிறது.
அவ்வாறு தொடர்ச்சியாக உபயோகிப்பதால் மயக்கம், உடல் சோர்வு, மூட்டு வலி, தலைவலி ஆகியவை குறைந்திருப்பதை கண்கூடாக உணரலாம்.