Just In
- 27 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 56 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கூர்மையான அறிவாற்றல் வேண்டுமா? இந்த எளிய டிப்ஸ்களை முயற்சி செய்யுங்கள்...
இந்த உலகம் எப்படிப்பட்டவை என்பதையும், அதில் சிறப்பாக எப்படி வாழ முடியும் என்பதையும் கண்டுபிடிக்க உதவும் ஒரே கருவி உங்களது மூளை மட்டுமே. அதனால் அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் அறிவாற்றல் கூர்மையாக இருந்தால், நீங்கள் கூடுதலாக சாதிக்கலாம். ஒரு வேளை, சமீப காலமாக நீங்கள் சில விஷயங்களை மறந்து போகிறீர்கள் (மோசமான நினைவாற்றல்) என்றால் அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள் என்றால், உங்கள் மூளையின் நலனை எண்ணி நீங்கள் வருத்தப்பட வேண்டிய நேரம் இது. கூர்மையான அறிவாற்றலை பெறுவதற்கான டிப்ஸ் ஏதேனும் உள்ளதா? ஆம், கண்டிப்பாக இருக்கிறது. அதனைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள்!!!
உங்கள் புத்தி கூர்மை வளர்வதற்கு உங்கள் மூளைக்கு சரியான காரணத்தை கொடுக்க வேண்டும். கண்டிப்பாக அது வளர ஆரம்பிக்கும். மூளைக்கு சில கடினமான வேலைகளை நீங்கள் கொடுக்க வேண்டும். அது பதிலுக்கு அந்த வேலையை உங்களுக்கு முடித்து கொடுக்கும். பயன்படுத்தக்கூடிய உண்மையான சேவகனே உங்கள் மூளை. அதனை பயன்படுத்த தவறி விட்டால், அதற்கு நீங்கள் சேவகனாகி விடுவீர்கள். சரி, மூளையைத் தீட்டுவதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம், வாங்க!
மூளை பக்கவாதம் இருந்தால் ஏற்படக்கூடிய முக்கிய 8 அறிகுறிகள்!!!