For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு பிரசவத்தில் இரு உடலுடன் ஒட்டிப்பிறந்த மூன்று குழந்தைகள் - அதிசயம்!!!

|

இரட்டையர்கள் பிறப்பதே அதிசயம், அதிலும் ஒரே பிரசாத்தில் மூன்று குழந்தைகள் அல்லது அதற்கு மேல் பிறந்தவர்கள் என்பது மருத்துவ வரலாற்றிலேயே சில முறைகள் தான் நடந்திருக்கிறது. மற்றும் பிரசவத்தின் போது ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்கள் என்பது ஆச்சரியத்தின் உச்சமாக தான் கருதப்படிகிறது.

மூளை சாவு ஏற்பட்ட பெண் ஆண் குழந்தையைப் பிரசவித்த அதிசயம்!!!

ஆனால், இவை மூன்றும் ஒரே நேரத்தில் நடந்தால் அதை என்னவென்று கூற. அதிசயமா?, ஆச்சரியமா? அல்ல, இதன் பின்னணியில் வருந்தும் இரு இதயங்களும் இருக்கின்றன. ஓட்டிப் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு மட்டும் தான் ஆச்சரியம், அதிசயம்.. ஆனால், பெற்றவர்களுக்கு அல்ல.

இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!

சில காலங்களுக்கு பிறகு அவர்கள் சேர்ந்து வாழ இயலாது, அது போன்ற தருணங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது இரட்டையர்களில் ஒருவரும், சில சமயம் இருவருமே கூட இறந்திருக்கின்றனர். குறுஞ்சிப்பூ போல யாரோ ஓரிரு நபர்கள் தான் கடைசி வரை பிரியாமலும், உயிரிழக்காமலும் இருக்கின்றானர்.

ஆண்களை போலவே பெண்களும் நின்றவாறே சிறுநீர் கழிக்கலாம், டெல்லி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு!!!

அந்த வகையில், சில நாட்களுக்கு முன் டெக்ஸாஸ் மாகணத்தில் பிறந்த ஒரு அதிசயக் குழந்தைகள் பற்றி தான் இனிக் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Texas Mom Delivers Co-joined Three Babies With Two Bodies

Do You Know About The Texas Mom Delivers Co-joined Three Babies With Two Bodies? Read Here.
Story first published: Tuesday, May 26, 2015, 12:11 [IST]
Desktop Bottom Promotion