For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் என்று தெரியுமா?

By Maha
|

'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்ற பழமொழிக்கேற்ப, உப்பு இல்லாத உணவை சாப்பிடவே முடியாது. அந்த அளவில் உண்ணும் உணவின் ருசியை அதிகரிப்பதில் உப்பு முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய உப்பை சிலர் பழங்களில் சேர்த்து சாப்பிடுவார்கள்.

இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Important To Add Salt To Fresh Fruits?

Why is it important to add salt in fresh fruits. Read on to know more about the reasons why salt has to be added in fresh fruits.
Desktop Bottom Promotion