Just In
- 1 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Movies ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகளுக்கு தடை விதித்த தணிக்கை குழு?
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உடலுறவுக்கொள்ளும் போது பதட்டமா இருக்கா? கவலைய விடுங்க, இத படிங்க!
என்னதான் அனைவருக்கும் பிடித்தமான செயல் எனினும். முதல் முறை எனும் போது சிலருக்கு பதட்டமும், தயக்கமும் இருக்கத்தான் செய்யும். காதல் திருமணமாக இருந்தாலும் சரி வீட்டில் பார்த்து வைத்த திருமணமாக இருந்தாலும் சரி. இங்கு பிரச்சனை ஆண்களுக்கு அவரது உடலுறவு கொள்ளும் உறுப்பு அல்ல, மூளை தான். மூளையின் அவசர நிலையம், பதட்டமான சூழ்நிலையும் தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக திகழ்கிறது. தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளே இந்த உலகில் கிடையாது. இதற்கும் தீர்வுகள் இருக்கிறது. எந்த விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணினால் தான் வெற்றி காண இயலும்.
கருத்தரிப்பதை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்!!!
உடலுறவுக்கொள்ளும் போது பதட்டம் ஏற்பட காரணங்களாக இருப்பவை, சரியாக ஈடு கொடுக்க இயலுமா, நமது உறுப்பின் அளவு அவர்களுக்கு பொருந்துமா, சரியாக உச்சம் அடைய இயலுமா என நடப்பதற்கு முன்னரே மூளை போடும் வீண் கணக்குகள் தான். இவை எல்லாம் தேவை இல்லாத விஷயங்கள். நீங்கள் ஒன்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு செல்லவில்லை என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கான வாய்ப்பு தினம் தினம் காத்திருக்கையில் பின் ஏன் வீண் பதட்டம். சரி இந்த பதட்டத்தை போக்குவதற்கான வழிகளை பற்றி இனி தெரிந்துக்கொள்ளலாம், தொடர்ந்து படியுங்கள்....
ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!