Just In
- 1 hr ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 2 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 6 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை!
ஹெமோராய்ட்ஸ் என அழைக்கப்படும் மூல நோய் என்பது ஆசன வாய் பகுதியை சுற்றி ஏற்படும் சிறிய வீக்கங்களாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் கழிக்கும் போது வலி உண்டாகும். அதனுடன் சேர்த்து இரத்த கசிவும் ஏற்படும். பொதுவாக நடுத்தர வோதில் தான் மூல நோய் வளர்ச்சி காணப்படும். ஆனால் எதுவும் உறுதியாக சொல்வதற்கு இல்லை. நடுத்தர வயதிற்கு முன்பும் பின்பும் மூல நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. இதற்கான சிகிச்சைக்கு ஆயுர்வேதம் பெரிதும் கை கொடுக்கிறது. மிகவும் நம்பிக்கை தரும் பலனையும் அளிக்கிறது.
ஆயுர்வேதம் என்பது ஹிந்து பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறை என்பது நம் அனைவருக்கும் தெரியும். பண்டைய காலம் முதலே அது நம் இந்திய கண்டத்திற்கு சொந்தமானதாக விளங்குகிறது. எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இது அளிக்கும் பல பயன்களை பற்றி நமக்கு தெரிவதால் இவ்வகையான சிகிச்சை மிகவும் புகழ் பெற்று வருகிறது. குறிப்பாக மூல நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை சிறந்த பயனை அளிப்பதை அனைவரும் உணர்ந்தனர். மூல நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை என வரும் போது வீட்டு சிகிச்சைகள் முக்கிய பங்கை வகிக்கிறது.
பைல்ஸ் பிரச்சனையா? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!
மூல நோய் வருவதற்கான முக்கிய காரணங்களில் மலச்சிக்கல் ஏற்படுத்தும் செரிமான அமைப்பும் ஒன்றாகும். இதனால் மலம் கழித்தல் கடினமாகும். இதனால் மேலும் பிளவுகள் உண்டாகும். இதனால் தான் ஆயுர்வேதமும் உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கிறது. மூல நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சையில் வீட்டு சிகிச்சையும் வாழ்வு முறையில் மாற்றங்களும் உள்ளடங்கியிருப்பதால், அதனை கடைப்பிடிப்பது சுலபமாகி விடும்.
மூல நோயால் உண்டாகும் அழற்சி உட்பக்கம் அல்லது வெளிபக்கமாக ஏற்படும். அதன் பின் அது மேலும் வறண்டு, இரத்த கசிவு ஏற்படும். உட்புற மூல நோயை காட்டிலும், வெளிப்புற மூல நோய் என்றால் இரத்த கசிவு குறைவாக இருக்கும். இரண்டிலுமே செரிமான அமைப்பில் தான் கோளாறு. அதனால் உங்கள் சிகிச்சை இந்த மூல காரணத்தை நோக்கியே இருக்க வேண்டும்.
அடிக்கடி சூடு பிடிக்குதா? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க...