Just In
- 23 min ago 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- 37 min ago திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- 53 min ago ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
- 1 hr ago கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
Don't Miss
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Movies மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- News தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி 8 போட்ட பிரதமர் மோடி! முதல் பிரமர் இவர்தான்! பிளான் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நிம்மதியான தூக்கம் வேணுமா? கம்ப்யூட்டரை படுக்கை அருகில் வெக்காதீங்க!!!
நிம்மதியான தூக்கம் பெற இதோ சில டிப்ஸ்...
1. நல்ல தூக்கத்திற்கு படுக்கை, தலையணை இரண்டும் மிக முக்கியமானது. அதனால் இந்த இரண்டையும் கவனமாக பார்த்து வாங்கணும். படுக்கையை வாங்குவதற்கு முன் அது மேடு, பள்ளம் இல்லாமல் சமமாக இருக்குமாறு வாங்கவேண்டும். அதன் அழகில் மயங்கி வாங்கினால், நாம் ஆரோக்கியத்தை தான் இழக்க வேண்டியதாகிவிடும்.
2. தூக்கத்திற்கும், தலையணைக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. அந்த தலையணை தலையையும், கழுத்தையும் பாலம்போல தாங்கவேண்டும். அப்படி இருந்தால் தான் முதுகெலும்புக்கு செல்லும் ரத்த ஓட்டமானது தங்கு தடையின்றி சென்று தூக்கம் நன்றாக வரும்.
3. மனிதனின் மூளையானது வெளிச்சத்தை பார்த்த உடன் விழிப்பு நிலைக்கு வந்துவிடும். எனவே படுக்கை அறையில் அதிக வெளிச்சம் இல்லாமல், ஜன்னல் ஓரத்தில் திரைகளை அமைத்து வெளிச்சத்தை தடுத்து, தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திடீர் வெளிச்சம் பட்டால் தூக்கம் கலையும்.
4. படுக்கை அறை லேசாக குளிர்ச்சியுடன் இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 டிகிரி அளவில் வைத்து படுங்கள்.
5. மேலும் செல்போனை தலையணை அருகில் வைத்து தூங்க வேண்டாம். அப்படி தூங்கினால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிக்கும்.
6. படுக்கை அறையில் டி.வி, கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்க வேண்டாம். ஒருவேளை வைக்கவேண்டிய சூழ்நிலை இருந்தால் தூங்க போகும்போது பிளக்குக்கும், மின்சாரத்துக்கும் உள்ள தொடர்பை துண்டித்து விடவும். ஆப்-செய்ய மறந்துவிட்டால் கம்ப்யூட்டர், லேப்டாப், டெலிவிஷன் போன்றவற்றில் இருந்து காந்த அலைகள் வெளியேறி தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.
என்ன நண்பர்களே, இனிமேல் நல்லா நிம்மதியா தூங்க ரெடியா!!!