Just In
- 3 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 8 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 11 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இரவு முழுக்க இதயத்தில் கற்பூரம் வைத்து கட்டி உறங்குவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா?
ஆன்மீக பொருளாக மட்டும் அல்லாமல், கற்பூரம் மூலம் நாம் பெரும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
கற்பூரம் என்பது ஆரத்தி எடுக்க, கடவுளை வணங்கும் போது மட்டும் பயன்படுத்தப்படும் ஆன்மீக பொருளாக மட்டும் தான் பார்த்து வருகிறோம். ஆனால் இதில் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியிருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம்.
அதற்கென கற்பூரத்தை சாப்பிட வேண்டுமா என கேட்க வேண்டாம். இது சாப்பிட உகந்ததல்ல. இதன் வாசனை சுவாசத்தின் மூலம் நன்மை அளிக்கவல்லது.
சிலருக்கு இது நேரடியாக சருமத்தில் படும் போது சரும கோளாறுகள் உண்டாகலாம். அதனால், இதை ஒரு சிறு துணியில் கட்டி, கயிறில் கோர்த்து கழுத்தில் தொங்கவிட்டு பயன்படுத்தலாம்.
இனி, இரவு முழுக்க இதயத்தில் கற்பூரம் வைத்து கட்டி உறங்குவதால் பெரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்...
இரத்த ஓட்டம்!
இரத்த ஓட்டத்தை சீராக்க ஊக்கப்படுத்துகிறது கற்பூரம். மேலும், இது வாயுத்தொல்லை, வாயுவால் வயிறு வீக்கம் அடைவது போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
செரிமானம்!
கற்பூரத்தின் தன்மை செரிமானம் சீராகவும் கற்பூரம் உதவுகிறதாம்.
சளித்தொல்லை!
கற்பூரம் சளித்தொல்லை நீங்க வெகுவாக உதவுகிறது. சளி மட்டுமின்றி சுவாசக் கோளாறுகளுக்கும் நல்ல தீர்வளிக்க கூடியது கற்பூரம்.
நுரையீரல்!
இதன் வாசம் சுவாசிப்பது நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. இது பலரும் அறிந்த பாட்டி வைத்தியம் தான். மேலும், இது வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
கற்பூர எண்ணெய்!
கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால், தசை மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண முடியும்.