For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் அதிகமான பயத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்!!

நீங்கள் மனபதட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகளை இங்கே விளக்கமாக தரப்பட்டுள்ளது.

By Peveena Murugesan
|

பயம் என்பது ஒரு சாதாரண உணர்வு ஆனால் இந்த உணர்வு அதிகமாகும்போது பதட்ட உணர்வுகளை ஏற்படுத்தும்.இந்த கவலை நோய் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ விடாமல் பாதித்து பல்வேறு சிரமங்களான அதிகப்படியான துன்பம்,மன அதிர்ச்சி,அதிக அளவு பதற்றம் இவற்றை ஏற்படுத்தும்.எனவே இந்த கவலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப் படுகிறது.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் எப்பொழுதும் கவலை,பயம்,பதற்றம் போன்ற உணர்வுகளுடன் இருப்பர்.

5 Signs that you are suffering from anxiety disorder

இந்த கவலை கோளாறுகள் கவலை மற்றும் பயம் இவற்றை கொண்டே அமைந்துள்ளது.கவலை என்பது எதிர்காலத்தை பற்றிய நினைவு,பயம் என்பது நிகழ்கால நடப்புகளின் பயம்.இந்த உணர்வுகள் சில அறிகுறிகளை ஏற்படுத்தும்.மக்கள் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட கவலை கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

உங்களுக்கு அதிகப்படியான பயம் உண்டாகியிருக்கிறது என்பதற்கான சில அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Signs that you are suffering from anxiety disorder

5 Signs that you are suffering from anxiety disorder
Story first published: Thursday, April 20, 2017, 11:26 [IST]
Desktop Bottom Promotion