Just In
- 25 min ago கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- 1 hr ago இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- 2 hrs ago காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- 2 hrs ago குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Movies ஒரு பக்கம் விவாகரத்து பஞ்சாயத்து.. மறுபக்கம் ஐஸ்வர்யா செஞ்சத பாருங்க.. ட்ரெண்டாகும் வீடியோ
- News மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. டெல்லி நீதிமன்றத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஆஜர்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சிறு நீர்தொற்றுக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
சிறு நீர்தொற்றினை விரைவில் குணப்படுத்தும் ஒரு இயற்கை மூலிகை வைத்தியமுறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகித்து பயனடையுங்கள்.
சிறு நீர்த் தொற்று ஆண் பெண் இருபாலருக்குமே உண்டாகக் கூடிய தொற்று நோய். குறிப்பாக பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும். ஆண்களுக்கு அரிதாக என்றாலும் இதனால் தாங்க முடியாத வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.
சிறு நீரக உறுப்புக்களை சரிவர சுத்தம் செய்யாவிட்டால் அல்லது நீர் குறைவாக குடிக்கும்போது இந்த நிலை உண்டாகிறது. அதிக நீர் குடித்தாலே குணமாகிவிடும்.
ஆனால் தீவிர தொற்று இருந்தால் காய்ச்சல் உடல் சோர்வு மற்றும் எரிச்சல் உண்டாகும். இந்த சமயத்தில் இங்கே சொல்லப்பட்டிருக்கும் ஒரு மூலிகை வைத்தியத்தை உபயோகித்துப் பாருங்கள். சிறு நீர்த் தொற்று கட்டுப்படும்.
தாமரை இலை :
கிருமித் தொற்று, சுகாதார குறைவு மற்றும் அதிக உடல் சூட்டினால் தோன்றும் வெள்ளைப்படுதலை நீக்கும் அற்புத மூலிகை ஓரிலை தாமரை. இதன் இலைகள் உடல் சூட்டை தணிப்பதற்கு பெரிதும் உதவுகின்றன.
இதன் இலைகளிலுள்ள பச்சையங்கள் மற்றும் ஈரப்பதம் குளிர்ச்சியை உண்டாக்கி, உணவுப்பாதை மற்றும் சிறுநீர்பாதை புண்களை ஆற்றுகின்றன.
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை மற்றும் கருப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் கிருமித் தொற்றுகளை நீக்குகின்றன.
செய்முறை :
5 இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். கால் லிட்டல் அளவிற்கு சுண்டியபின்பு வடிகட்டிக் கொள்ளுங்கள்.
செய்முறை :
இந்த நீரை காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்தால் கிருமித் தொற்றுகள் நீங்கி, உடல் சூடு தணியும்.
செய்முறை :
ஓரிலை தாமரை, நீர்முள்ளித் தண்டு, வெள்ளரி விதை, மாவிலங்கப்பட்டை, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை :
5 கிராமளவு தினமும் 2 வேளை இளநீர் அல்லது மோருடன் கலந்து சாப்பிட உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் தொல்லை நீங்கும்.
ஓரிலைத் தாமரை இலைச்சாறு, பாதாம்பிசின் பொடி இரண்டையும் கலந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து குடித்து வர உடல் உஷ்ணம் குறைந்து, பல வகைப்பட்ட சிறுநீர் எரிச்சல் நீங்கும்.