Just In
- 26 min ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 2 hrs ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 3 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
Don't Miss
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தலைவலி, காய்ச்சல் மாதிரியான் பிரச்சனைகளுக்கு எந்த ஹெர்பல் சரியான சாய்ஸ் தெரியுமா?
தலைவலி, காய்ச்ச, ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மாதிரியான மூலிகைகள் பயன்படுத்தினால் பலன் தெரியும் என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
நிறைய மூலிகைகள் இதற்குதான் பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல் பயன்படுத்துகிறோம். இதனால் அவற்றின் பலன் முழுமையாக கிடைக்காமல் போய் விடுகின்றன.
மூலிகைகளின் பலன்கள் மதிப்பற்றது. குறிப்பாக சாதரணமாக இருமல் காய்ச்சல் தலைவலிக்கு உடனே வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதனை மிகச் சாதரணமாக கிடைக்கும் மூலிகைகளே அருமையாக செயல்புரியும்.
எந்த மாதிரியான மூலிகைகள் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் இங்கே.
லாவெண்டர் :
லாவெண்டர் அருமையான மூலிகை. இதன் இதழ்களை தட்டி பின் சுடு நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, மூக்கடைப்பு விலகும் என்று லண்டனில் புகழ் பெற்ற ஆர்கானிக் ஃபார்மஸியை உருவாக்கிய மார்கோ மரோன் கூறியுள்ளார்.
எலுமிச்சை இலை :
எலுமிச்சை இலையை சரும அலர்ஜிக்கு அருமையான மருந்தாகும். வண்டு போன்ற பூச்சிக் கடிக்கு எலுமிச்சை இலையை பறித்து தடவினால் வீக்கம் குறையும். விஷத்தன்மை முறியும்.
பார்ஸ்லி :
பார்ஸ்லி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். செல்களுக்கு ஊக்கம் தரும். வெறும் வாயில் மெல்வதால் வாய் துர் நாற்றத்தை போக்கலாம்.
ரோஸ்மெரி :
ரோஸ்மெரி யில் தேநீர் தயாரித்து குடிப்பதால் பருவ நிலை மாற்றம் காரணமாக வரும் நோய்களை தடுக்கலாம். குணப்படுத்தவும் முடியும். குளிர்காலத்தில் உண்டாகுகம் நோய்களை குணப்படுத்தும்.
கற்றாழை :
கற்றாழையிலுள்ள சதைபகுதியை சாதரணமாக கழுவி உண்பதால் அல்சர் அதிகமாகும். அதனை பலமுறை குறிப்பாக 7 முறையாவது கழுவிய பின் அதனை உண்டால் அல்சர் குணமாகும். வயிற்றுப் புண்களை ஆற்றும். பாதிப்படைந்த சரும செல்களை சீராக்கும்.
கற்பூர வல்லி :
மிகச் சிறந்த நிவாரணி. இதனை அப்படிய் மென்று சாபிடுவதால் கபம் கரையும். இல்லையென்ராலும் இதனைக் கொண்டு தே நீர் தயாரித்து குடிக்கலாம்.