Just In
- 3 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 4 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 5 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 6 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வாதத்தினால் உண்டாகும் வலியை குறைக்க ஒரு ட்ரிங்க் -என்னவென்று தெரியுமா?
வாதம் என்பது உடலிலுள்ள இணைப்புகளில் தாங்க முடியாத வலி, வீக்கம் எற்படும். மூட்டுகளை அசைக்க முடியாதபடி இறுக்கமாக இருக்கும். எல்லா இணைப்புகளிலுமே அசைவதற்கென்று நெகிழ்வுத் தன்மை இருக்கும்.
எப்போது ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்கின்றதோ அவை துகள்களாக இணைப்புகளில் சென்று படிந்து கொள்ளும். அப்போது மூட்டுகளில் அசைக்க முடியாதபடி வீக்கம் வலி உண்டாகும். இதனைத்தான் கீல் வாதம் என்று கூறுவார்கள்.
இந்த மாதிரியான கீல்வாதம் மரபணு காரணமாக வரலாம். வாழ்க்கை முறை, உணவு, ஆகியவைகளும் காரணமாகலாம். இதனை குணப்படுத்த நிறைய மருந்துகள் இருந்தாலும் இயற்கையான முறையில் தீர்வு காண்பது மிகவும் உகந்தது.
அந்த வகையில் இங்கு ஒரே ஒரு குடிபானம் மூலம் இந்த கீல்வாதத்தை குணப்படுத்தலாம். அதில் உபயோகிக்கப்படும் பொருட்கள் பப்பாளிக்காய் மற்றும் க்ரீன் டீ.
பப்பாளியில் விட்டமின், மினரல், மற்றும் நுண்ணிய சத்துக்கள், என்சைம்கள் ஆகியவை உள்ளன. கீல்வாத்தில் உண்டாகும் வீக்கத்தினை பப்பாளிக்காய் குறைக்கின்றது. வலிக்கு நிவாரணம் அளிக்கிறது
பப்பாளியின் குணங்கள் :
பப்பாளிக்காய்
கீல்வாதத்திற்கு
மட்டுமில்லாமல்,
மூட்டுவாதம்,
ஆஸ்துமா,
மலச்சிக்கல்
ஆகியவற்றிற்கும்
மருந்தாக
பயன்படுகிறது.
இது
குடலினை
சுத்தப்படுத்துகிறது.
பெண்களின்
கர்ப்பப்பைக்கு
பலம்
அளிக்கிறது.
வெள்ளைப்படுதலை
தடுக்கிறது.
க்ரீன் டீ :
க்ரீன் டீ யில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. மேலும் அதிலுள்ள பாலிஃபீனால் மற்றும் காலிக் அமிலம் ஆகியவை வீக்கத்தினை கட்டுப்படுத்தும். வலியினை குறைக்கச் செய்யும்.
இவ்விரண்டையும்
கலந்து
பயன்படுத்தப்படும்
இந்த
ஜூஸ்
அற்புதமான
மருத்துவ
குணங்களை
தருகிறது.
இந்த
ஆரோக்கியமான
பானத்தை
எப்படி
செய்வது
என
பார்க்கலாம்.
சிறிய அளவுள்ள பப்பாளிக் காயை விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் நீரை எடுத்து கொதிக்க வையுங்கள்.
அதில் இந்த பப்பாளி துண்டுகளை போட்டி 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். பின்னர் 2 டீஸ்பூன் க்ரீன் டீயை அதில்போட்டு சில நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். அதன்பின் அடுப்பை அணைத்து நீரினை வடிகட்டி, ஆறியபின் குடியுங்கள்.
இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் கீல்வாதத்தினால் உண்டாகும் வலி குறைந்து ஆறுதல் தரும். உடல் நலத்திற்கும் மிக நல்லது.ஜீரண உறுப்புகள் பலமடையும்.