Just In
- 1 hr ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 2 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 3 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 4 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
Don't Miss
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ஹார்ட் அட்டாக், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு 9/11 அன்று என்ன நடந்தது?
செப்- 11, 2001ல் வேர்ல்டு ட்ரேடு சென்டர் மீது ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதலினால் உண்டான நச்சுப் புகை மண்டலத்தால் ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை பற்றிய தகவல்
செப்டம்பர் 11, 2001ல் வேர்ல்டு ட்ரேடு சென்டர் மீது ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதலின் போது உண்டான நச்சுக்கள் கலந்த புகை மண்டலத்தாலும், உடல் காயங்களும் ஏற்பட்டதோடு நீண்ட கால நோயான ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து மாசுப்பட்ட காற்றை நாம சுவாசிச்சா என்ன ஆபத்து உண்டாகும்னு தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!
நாங்கள் கண்டுபிடித்ததிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் அந்த சம்பவம் நடந்த இடத்தில் அந்த ஒரு நாள் இருந்தவர்கள் கூட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் பிரேக்பில், நியுயார்க் சிட்டி டிப்பார்ட்மெண்ட் ஆஃப் ஹெல்த் ஆண்ட் மெண்டல் ஹைஜின் லிருந்து சொல்கிறார்.
பயங்கரவாத தாக்குதலின் போது நச்சுக்கள் கலந்த காற்றை சுவாசித்த மக்கள் நுரையீரலில் கட்டி இல்லாமல் ஆஸ்துமா போன்ற மாசு அழற்சியால் ஏற்படும் நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இது மட்டுமில்லாமல் நிறைய பேருக்கு எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம், சுளுக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டு தீவிர விளைவான ஆன்ஜினா அல்லது ஹார்ட் அட்டாக்குக்கு வழிவகை செய்துள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் இன்ஞ்சுரி எபிடெமிலாஜியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 8701 பேர்கள் செப்டம்பர் 11 நிகழ்வில் உடலில் தீவிர காயம்பட்ட பேர்களை சிகச்சைக்கு உட்படுத்தினர். இதில் க்ரோரனிக் நோய் 10-11 வருஷம் கழித்து அதிகமாக அவர்களை தாக்கியுள்ளது.
இந்த ஆராய்ச்சி செய்ததில் 92 பேர்கள் இதய நோய்களாலும் 308 பேர்கள் ஆஸ்துமா, 297 பேர்கள் நுரையீரல் பாதிப்பு போன்றவற்றாலும், அந்த பகுதியில் இருந்த 7503 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 249 பேர்கள் மீட்கப்பட்டனர், 131 குடியிருப்பாளர்களும் மற்றும் 818 பேர்கள் இறந்தும் விட்டனர்