Just In
- 37 min ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 5 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 6 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 7 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உலகளவில் இதய நோய் இந்தியாவில்தான் அதிகம்! உங்களுக்கு தெரியுமா?
உலக அளவில் இந்தியாவில்தான் அதிகமாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் 300 % சதவீதம் இதய நோய்கள் இந்தியாவில் அதிகமடைந்துள்ளது என்பது அதிர்ச்சி தரும் விஷயம்.
இந்தியாவில் இதய நோயால் பெருமளவு மக்கள் பாதிக்கபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிருக்கின்றனர் என்று தாமஸ் அலக்ஸான்டர் என்ற மருத்துவர் இதயம் மற்றும் இதய நோய்கள் தொடர்பாக நடந்த கருத்தரங்கில் (STEMI) கூறியுள்ளார்.
இந்தியாவில் 60 மில்லியன் மக்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 மில்லியன் 40 வயதிற்கும் குறைவானவர்கள் மற்றும் 10 மில்லியன் 30 வயதிற்கும் குறைவானவர்கள் என்று வருத்தமாக கூறியுள்ளார்.
மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் எனப்படும் (CAD) அர்த்ரோஸ்கெலரோஸிஸ் உயிருக்கு ஆபத்தை தருவிக்கும் நோய். உலக அளவில் உடல் நலம் சார்ந்த அமைப்பான WHO வின் கருத்துப்படி, இந்த நோயிலிருந்து தங்கள் உயிரினை காப்பாற்றிக் கொள்ள வருடத்திற்கு 3 மில்லியன் நோயாளிகள் போராடுகிறார்கள்.
STEMI என்ற இதய நோய்களின் விழிப்புணர்வு பற்றி கருத்தரங்கில் பல்வேறு மருத்துவர்கள் பங்குபெற்றனர். அனைவரும் இந்தியாவிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேவை புரிபவர்கள்.
இந்த கருத்தரங்கில், இதய அடைப்பு, மற்றும் மற்ற இதய பாதிப்புகளைப் பற்றிய விழுப்புணர்வை மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மாரடைப்பு வந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றிய அறிவுரைகளை இந்தியா முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளனர்.
மேலும் மாரடைப்பு வந்தவுடன் முதலுதவி செய்வதற்கென 700 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தென்னிந்தியா முழுவதும் பயிற்சிகள் அளிக்கப்படுவதுதான் இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமே என்று பெங்களூரு ஜயதேவா மருத்துவமனையின் டைரக்டர் மஞ்சு நாத் தெரிவித்துள்ளார்.