Just In
- 5 hrs ago மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- 8 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 10 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
- 11 hrs ago இந்த ஆரோக்கியமான உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உங்கள் இரைப்பையை கடுமையாக பாதிக்கமாம்... ஜாக்கிரதை...!
Don't Miss
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மார்ச் 27 வரை தினமும் அதிகளவு நீர் குடிக்க வேண்டும், ஏன் தெரியுமா? இதப்படிங்க!
ஏன் மார்ச் 27 வரை அதிக நீர் குடிக்க வேண்டும்? சம இரவு நாள் என்றால் என்ன?
பொதுவாகவே தினமும் நம்மில் யார் போதுமான அளவு நீர் குடிக்கிறோம். கணினியின் முன்னர் அமர்ந்த பிறகு நமக்கு நம்மை சுற்றி இருக்கும் உலகமே மறந்து போகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப அனுதினம் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு வேறுபடுகிறது. சராசரியாக நாளுக்கு 2 - 3 லிட்டர் அவசியம்.
ஆனால், வரும் மார்ச் 27 தேதி வரை உங்களால் முடிந்த வரை சற்று அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன் மார்ச் 27 வரை மட்டும்? எதனால்?
வருடத்தில் இரண்டு முறை!
வருடத்தின் எல்லா நாட்களும் பகல் இரவு நேரம் சமமாக அமையாது. வருடத்தில் இரண்டு முறை மட்டுமே இது அமைகிறது. ஒன்று மார்ச் மாதத்திலும், மற்றொன்று செப்டம்பர் மாதத்திலும் அமைகிறது.
மார்ச் 20 - 27 வரை!
இந்த சம இரவு நாட்களில் அதிக அளவு நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அந்த வகையில் இம்மாதம் மார்ச் 20 - 27 வரை (இலையுதிர் கால சம இரவு நாள்) அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சம இரவு நாள் என்றால் என்ன?
எந்த தருணத்தில் சூரியனின் மையப்பகுதி நேரடியாக பூமியின் பூமத்திய ரேகையை அவதானிக்கிறதோ, அதை தான் சம இரவு நாள் என கூறுகிறோம். இதை ஆங்கிலத்தில் Equinox என்று அழைக்கின்றனர்.
சம இரவு நாளின் போது வானநடுவரை எனப்படும் "Celestial equator" சூரியனுடன் கச்சிதமான வரிசையில் அமைந்திருக்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் பூமியின் அனைத்து தாக்கமும் சமநிலையில் இருக்கும்.
நன்மைகள்?
இந்த சம இரவு நாளில் பல நன்மைகள் விளைகின்றன என இயற்கை மருத்துவம் பயின்றவர்கள் கூறுகின்றனர். இது தான் உட்பாகங்களை முழுவதுமாக சுத்தப்படுத்த உகந்த நேரம் என்றும் கூறப்படுகிறது.
பலன்கள்!
இந்த நாளில் அதிக தண்ணீர் பருக வேண்டும். மேலும், இதன் மூலம் அதிக உடற்சக்தி பெற முடியும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், செரிமானத்தை ஊக்கவிக்க முடியும், ஒட்டுமொத்த உயிராற்றலை புத்துயிர் பெற செய்ய உகந்ததாக அமையும் என கூறப்படுகிறது.