Just In
- 18 min ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 47 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உடல் ஆரோக்கியமா இருக்க, ஜூஸை ட்ரை பண்ணலாமே!!!
ஆனால் காய்கறி மற்றும் பழங்களால் செய்யப்படும் பானங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன. எப்படியெனில் பழங்களை ஜூஸரைப் பயன்படுத்தி செய்கின்றோம். காய்கறிகளை மிக்ஸரைப் பயன்படுத்தி தயாரிக்கின்றோம். அதிலும் சாதாரண காய்கறிகளால் தயாரிக்கப்படும் ஜூ1ல் நார்ச்சத்துக்கள் மட்டும் தான் நிறைந்திருக்கும். எனவே அவற்றை குடிப்பதற்கு பதிலாக, பச்சை இலைக் கீரைகளால் செய்யப்படும் ஜூஸில் நிறைய சத்துக்கள் உள்ளன. குறிப்பாக கலோரிகள் குறைவாகவும், வைட்டமின்கள் அதிகமாகவும் இருக்கும்.
ஜூஸ் தயாரிக்க பல கீரைகளைப் பயன்படுத்தலாம். அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி, பரட்டை கீரை (kale), பார்ஸ்லி (parsley) மற்றும் பழங்களில் கிவி மற்றும் மாங்காய் போன்றவற்றால் செய்யப்படும் ஜூஸில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. இதனை தினமும் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியத்துடன், எடையும் குறையும். இந்த மாதிரியான கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் குளோரோபில்லை தயாரிப்பதால், அவற்றை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, இரத்த ஓட்டம் அதிகரித்து, உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலில் செரிமான மண்டலம் சீராக இயங்கி, புற்றுநோய் வராமல் தடுக்கும்.
மேலும் இந்த ஜூஸில் மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இவற்றை தினமும் குடிக்க, ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்களை எளிதில் பெறலாம். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின்களான வைட்டமின் ஏ, சி மற்றும் டி உள்ளது. இப்போது எந்த காய்கறி, கீரை மற்றும் பழங்களை வீட்டில் செய்து குடிக்கலாம் என்று பார்ப்போமா!!!