Just In
- 9 min ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 49 min ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 4 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
Don't Miss
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- News அண்ணாமலையை விடுங்க.. ஒரே நாளில் வியப்பூட்டிய தமிழகம்.. மகிழ்ச்சி, அதிருப்தி, பூரிப்பு.. இது ஹைலைட்ஸ்
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Automobiles மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
இட்லிக்கு ஏன் உளுந்தை சேர்க்கிறோம் என தெரியுமா?
உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக உளுந்தை ஒர் துணைப் பெண்ணைப் போலத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் மிக சிறந்த உணவுப் பொருட்களில் உளுந்தும் ஒன்று. உளுந்தை அதனாலேயே என்னவோ நமது தமிழ் நாட்டில் இட்லி பொடி, இட்லி, வடை , தாளிக்க என சேர்த்தார்கள். நம் பாட்டிக்கள் காரணமில்லாமல் அதனை போடவில்லை.
மற்ற பருப்புகளைஉபயோகப்படுத்துவது போல உளுந்தை பெருமளவில் பயன்படுத்துவது கிடையாது. தளிப்பதற்கும், இட்லி மாவிற்கும் ஏதாவது விசேஷம் என்றால் உளுந்து வடைக்குமே பயன்படுத்துகிறோம்.
ஆனால் அவ்வாறு இல்லாமல் உளுந்தை கொண்டு பலகாரங்களும் இட்லிப் பொடி போன்று அடிக்கடி செய்து சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது. அதன் நன்மைகளை தெரிந்து கொண்டால் இனி அடிக்கடி உளுந்தை நீங்கள் பயன்படுத்துவீர்கள்.
சிறு நீரகக் கோளாறு :
உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.
பொடுகு தொல்லைக்கு :
4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.
வாத நோய்க்கு :
வாத நோய் மற்றும் முடக்கு நோய்க்கு உளுந்து தைலம் உபயோகப்படுத்தலாம்.
மாதவிடய் கோளாறு நீங்க :
உளுந்து மாதவிடாய் ஹார்மோன் பாதிப்புகளை சரி செய்கிறது. இடுப்பெலும்பு வலிமையை உண்டாக்குகிறது.
உடல் மெலிந்தவர்கள் :
உடல் எடை மிகவும் குறைவார்கள் உளுந்தை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அடிக்கடி உளுந்து வடை, உளுந்து இட்லி என சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் இரு அம்டங்கு அதிகரிக்கும்.
தாய்ப்பால் சுரக்க :
குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லையென்றால் போதிய பொஷாக்கு அல்லது ஹார்மோன் தூண்டப்படாமல் இருப்பதுதான் காரணம். தாய்ப்பால்சுரக்க வைப்பதற்கு அருமையான வைத்தியம் உளுந்தை சேர்ப்பதுதான்.
கொழுப்பை குறைக்க :
இரத்தத்தில் கொழுப்பை சேர்வதை உளுந்து தடுக்கிறது. இதயத்தை பலப்படுத்துகிறது.