Just In
- 18 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Movies கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஏன் குண்டானவர்களுக்கு திரும்ப திரும்ப சாப்பிட வேண்டுமென தோன்றுகிறது?
பசி இருக்கிறதோ இல்லையோ, உடல் பருமனாக இருப்பவர்கள் சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார்கள். இவர்களுக்கு வேகமாக ஜீரணமாகிறதா? அல்லது அதிக பசிதான்
காரணமா என்ற கோணத்தில் ஆய்வினை செய்யும்போது, மூளியிலுள்ள ஒரு தூண்டுதல்தான் இதற்கு காரணம் என்று டெக்ஸாசிலுள்ள சௌத்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்து கூறியுள்ளது.
உடல் பருமன் பற்றிய ஆய்வை இந்த பல்கலைக் கழகம் மேற்கொண்டபோது மூளையிலுள்ள மிக முக்கிய பகுதிகளிலுள்ள நடுமூளையில் தூண்டப்படுவதுதான் காரணம்.
பொதுவாக சாப்பிட்டவுடன் மூளையில் கார்டெக்ஸ் பகுதியில் ஒரு மாற்றம் நடக்கும். இதனால் மூளை மேற்கொண்டு சாப்பிடாமல் நிறுத்திக் கொள்ளும். இதனால்தான்
வயிறு நிறைந்தவுடன் எவ்வளவுதான் ருசியாக இருந்தாலும், நமக்கு சாப்பிட தோன்றாது. உணவைக் கண்டத்தும் மூளையின் தூண்டுதல் மிகவும் குறைந்துவிடுகிறது.
ஆனால் இந்த மாற்றம் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நடப்பதில்லை. இதனால் சாப்பிட்ட பின்பும், ஏதாவது கொறித்துக் கொண்டேயிருப்பார்கள்.இஅவர்களுக்கு
மூளையின் தூண்டுதல் அதிகரிக்கிறது. உணவு சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் உணவைக் கண்டதும் அவர்களுக்கு ஒரு வகையான ஈர்ப்பும் வருவதற்கு இதுதான் காரணம்
என்று சௌத்வெஸ்டர்ன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நான்ஸி கூறுகிறார்.
முகவும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிற 15 பெண்களும், ஒல்லியாக இருக்கும் 15 பெண்களும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களின் மூளையை எம். ஆர்.
ஐ ஸ்கேன் மூலம் ஆராயப்பட்டது. இது மூளையை ஆராய உதவும் கருவி.
முதலில் 9 மணி நேரத்திற்கு எதுவும் தரப்படாமல் வெறும் வயிற்றில் வைத்திருக்கப்பட்டனர்.அப்போது அவர்களின் மூளையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது,
பசியுடம் மூளை இருப்பது கொடிட்டது. சாப்பிட்டதும் அவர்களிடம் அவர்களுக்கு உண்டான திருப்தியை பற்றியும், பசியின் அளவைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது.
பின்னர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்தபோது, பசியை ஏற்படுத்தும் தூண்டுதல் ஒல்லியான பெண்களுக்கு ண்டைபெறவில்லை. அதே சமயம் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு
இந்த தூண்டுதல் நடைபெற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.