பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்கு மிகவும் சிம்பிளாக வந்திருந்தார். பொதுவாக ஐஸ்வர்யா ராய் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தாலும், நன்கு பளிச்சென்று வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடைகள் அணிந்து வருவார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு இவர் மிகவும் சிம்பிளாக, அடக்கமாக வந்திருந்தார். இங்கு ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் நடத்திய நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படங்களுக்கு...
வெளிர் பச்சை நிற அனார்கலியில் ஐஸ்
ஐஸ்வர்யா ராய் பச்சன் வெளிர் பச்சை நிற காட்டன் அனார்கலியில் வந்திருந்தார்.
அழகான கம்மல்
ஐஸ்வர்யா காட்டன் அனார்கலிகு ஏற்றவாறு அடர் பச்சை நிற முத்து தொங்கும் கம்மலை அணிந்து வந்திருந்தார்.
ஐஸ்வர்யாவின் மோதிரம்
ஐஸ்வர்யா ராய் க்யூட்டான வைரம் பதித்த தங்க மோதிரம் அணிந்து வந்திருந்தார்.
ஐஸ்வர்யா ராயின் ஹேர் ஸ்டைல்
ஐஸ்வர்யா ராய் பச்சன் அனார்கலி உடைக்கு நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு சிம்பிளாக வந்திருந்தார்.
ஐஸ்வர்யாவின் மேக் அப்
ஐஸ்வர்யா ராய் அளவான மேக் அப் போட்டிருப்பதுடன், கண்களுக்கு காஜல் போட்டு மிகுந்த அழகுடன் வந்திருந்தார்.
பொருத்தமான காலணிகள்
ஐஸ்வர்யா ராய் அனார்கலி உடைக்கு பொருத்தமான நியூட் நிற காலணி அணிந்து வந்திருந்தார்.
சிந்தூர் இல்லாமல் வந்த ஐஸ்
எப்போதும் சிந்தூர் வைத்து வரும் ஐஸ்வர்யா ராய், இந்த முறை சிந்தூர் வைக்காமல் வந்திருந்தார்.