Just In
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 12 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கண்களை அழகாய் மாத்தனுமா? இத ட்ரை பண்ணுங்க!!
கண்கள் அழகாகவும் இள்மையாக இருக்கவும், மேலும் கண்களில் உண்டாகும் கருவளையம் மறையவும் இங்கே குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
கண்கள்தான் ஓருவரின் விலாசம். நிறம் எதுவாக இருந்தாலும் கண்கள் வசீகரமாக இருந்தால் எல்லாருக்குமே பிடிக்கும்.
ஆனால் வயது, சூழ் நிலை காரணமாக கண்கள் பொலிவிழந்து தொய்வ்டைந்துவிடும். மொத்த அழகையும் குளைக்க வைத்துவிடும்.
கண்கள் எப்போதும் புத்துணர்வுடன் இருந்தால் முகத்தில் ஒரு தேஜஸ் உண்டாகும். எவ்வாறு அத்தகைய ஒளியை உண்டாக்கலாம் என பார்க்கலாம்.
நந்தியாவட்டைப் பூ :
இரவு நேரத்தில் கண்களில் நந்தியாவட்டை பூக்களை கட்டிக்கொண்டும் தூங்கலாம். இதனால் கண்கள் புத்துணர்வுடன் இருக்கும். குளிர்ச்சியாகவும் கருவளையம் மறைந்து இளமையாகவும் இருக்கும்.
கண்களுக்கு பயிற்சி :
தலையை திருப்பாமல், கண்களை மட்டும், மேலும் கீழுமாக, அதன் பின் பக்க வாட்டிலும், தினமும் 50 முறையாவது பயிற்சி அளித்தால், கண்களின் மெருகு கூடும்.
கண்ணிற்கான உணவு :
பொன்னாங்கண்ணி கீரை உணவு, கண்ணுக்கு மிகவும் நல்லது. இவை கண் பார்வை தெளிவு படுத்துவதோடு கண்களில் உண்டாகும் சுருக்கத்தை தடுக்கும். வாரம் ஒருமுறையாவது சேர்த்திடுங்கள்.
கருவளையம் :
கண்களில் கருவளையம் போன்று ஏற்பட்டால், ஜாதிக்காயை அரைத்து இரவில் கரு வளையம் மீது பூசிவிட்டு தூங்குங்கள். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள். இப்படி செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.
கண் தொய்வடைவதை தடுக்க:
கண்கள் அருகே உள்ள சருமம் மிகவும் மென்மையானது.நேரம் கிடைக்கும் போது இரு பஞ்சுத் துண்டில் பன்னீரை ஊற்றி இரண்டு கண்ணிலும் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் கண்கள் தொய்வடையாமல் பாதுகாக்கலாம்.