Just In
- 47 min ago புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- 2 hrs ago உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- 3 hrs ago இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- 5 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Don't Miss
- News 11 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்த பெண்.. கணவனின் முட்டாள்தனமான செயலால்.. பெரும் சோகம்
- Movies நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கினாரா கமல்ஹாசன்?.. பல வருட ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
முகப்பருக்களுக்கு குட்பை சொல்லனும்னா வாரம் இருமுறை இந்த ஹெர்பல் ஆவி பிடிச்சு பாருங்க!!
முகப்பருக்களை தடுக்கவும், குணமாக்கவும், ஹெர்பல் ஆவி செய்வதன் மூலம் சரிப்படுத்த முடியும். ஹெபல் ஆவி தயாரிக்கும் முறையை இங்கே தரப்பட்டுள்ளது
நமது சரும துவாரங்களில் அழுக்குகள் இறந்த செலக்ள் தங்கி வெளிவராம தொற்று உண்டாகி அதனால் ஏற்படுவதுதான் முகப்பருக்கள். சரும அழகையே கெடுத்துவிடும். இதனால் பலரும் அவதிக்குளாவதுண்டு. இந்த பிரச்சனையை சரிப்படுத்த பலவித குறிப்புகளை பயன்படுத்தி எதுவும் சரிவராமலிருக்கிறதா? உங்க சாய்ஸ் இதுவா கூட இருக்கலாம்.
ஹெர்பல் ஆவி என்பது மிகவும் பவர்ஃபுல்லான வழிதான். சூடான நீரை விட அதன் ஆவிக்கு சருமத்தை ஊடுடுவும் சக்தியுண்டு. இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்ளும் எளிய வழிதான் இங்கே சொல்லப்பட்டிருகிறது. தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
தேவையானவை :
மஞ்சள் பொடி
பட்டை பொடி
க்ரீன் டீ
நீர்
ஸ்டெப்-1 :
இந்த ஆவி பிடிப்பதற்கு முன் உங்கள் முகத்தை நன்றாக கழுவி பருத்தித் துணியால் துடைத்திடுங்கள். பின் 1 லிட்டர் அளவு நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
ஸ்டெப்-2 :
பின் 1 ஸ்பூன் மஞ்சள் பொடி, 4 பட்டை மற்றும் 1 ஸ்பூன் அளவு க்ரீன் டீயை கொதிக்கும் நீரில் போட வேண்டும்.
ஸ்டெப்-3 :
பின்னர் அடுப்பை அனைத்து ஒரு ஸ்பூனால் நீரை நன்றாக கலக்குங்கள். இந்த நீர் நிறம் மாறி அடர் மஞ்சள் நிறத்திற்கு வரும்.
ஸ்டெப் - 4 :
இந்த நீரில் முகத்தை நன்றாக மூடி ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்வதால் சரும துவாரங்கள் திறந்து இந்த மூலிகைகளின் குணங்கள் ஊடுருவும்.
சருமத்தின் தன்மை :
உங்களுக்கு வறண்ட சருமம் என்றால் 8 நிமிடங்கள் போதுமானது. எண்ணெய் சருமம் என்றால் 15-20 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும். சூடு ஆறியதென்றால் திரும்பவும் சூடு வைத்து ஆவி பிடிக்கலாம்.
நன்மைகள் :
மஞ்சள் கிருமிகளின் மீது செயல்புரிந்து அவற்றை அழிக்கும். க்ரீன் டீ சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கும். தேவையான போஷாக்கை தரும். பட்டை முகப்பரு, மற்றும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். இந்த மூன்றையும் நீரில் கலந்து ஆவியாக பிடித்தால் அற்புத பலன்களை பெறலாம்.