Just In
- 9 min ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 1 hr ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 1 hr ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 2 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தினமும் காலையில் இதை செய்தால் நீண்ட நாள் இளமையோடு காட்சியளிக்கலாம் தெரியுமா?
இங்கு நீண்ட நாட்கள் இளமையோடு காட்சியளிக்கவும் உதவும் ஓர் நேச்சுரல் ஆன்டி-ஏஜிங் மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பலர் தங்கள் இளமையைப் பாதுகாக்க பல சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கெமிக்கல் கலந்த அழகு பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தினால், சரும ஆரோக்கியம் தான் பாழாகும்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை சருமத்தின் ஆரோக்கியம் பாழாகாமலும், அதே சமயம் சருமத்தில் சுருக்கங்கள் விழாமல் நீண்ட நாட்கள் இளமையோடு காட்சியளிக்கவும் உதவும் ஓர் நேச்சுரல் ஆன்டி-ஏஜிங் மாஸ்க் குறித்து கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தயாரித்து பயன்படுத்தி, இளமையை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
நற்பதமான கேரட் ஜூஸ் - 5 டேபிள் ஸ்பூன்
புளித்த தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை #1
முதலில் ஒரு பாத்திரத்தில் 100 மிலி நீரை ஊற்றி, அதில் சோள மாவு சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறி இறக்க வேண்டும்.
செய்முறை #2
பின்பு அது நன்கு குளிர்ந்த பின் அத்துடன் கேரட் ஜூஸ் மற்றும் புளித்த தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
செய்முறை #3
பின் இந்த மாஸ்க்கை முகத்திற்கு போடும் முன், முகத்தை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
செய்முறை #4
அடுத்து தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
குறிப்பு
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-5 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த மாஸ்க்கால் நிச்சயம் இளமையை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.