Just In
- 34 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
உங்கள் சருமப் பிரச்சனைகளை விடுபடச் செய்யும் இந்த அழகுக் குறிப்பை பற்றி தெரியுமா?
எண்ணெய் சருமம் இருந்தால், கரும்புள்ளி, அழுக்குகள், கிருமி தொற்று என எல்லா சருமப் பிரச்சனைகளும் தலையெடுக்கும். ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒரு பிரச்சனை ஏற்படும். குளிர்காலங்களில், சருமம் ஒருபக்கம் வறண்டும், இன்னொருப்பக்கம் முகப்பருக்கள் கரும்புள்ளிகளின் தொல்லையும் உண்டாகும்.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு குளிர் காலத்தில் ஏன் எண்ணெய் பசை முகத்தில் அதிகமாகிறது என கேள்வி எழலாம். நீர்த் தன்மை குறையும் போது, சருமத்தின் அடியிலுள்ள செபேஷியஸ் சுரப்பி, சருமத்தை வறண்டு போகாமலிருக்க, அதிகப்படியான எண்ணெய் சுரக்கும்.
இதனால் ஒருசேர வறட்சியும் எண்ணெய் சுரப்பினால் முகப்பருக்களும் வந்து சருமத்தை பாதிக்கும்.
இந்த பிரச்சனையை போக்கும் விதமாக இங்கே எளிய குறிப்பு ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உபயோகப்படுத்திப் பாருங்கள்.
எந்த வித பக்க விளைவுகளையும் தராது. என்ணெய் பசையை குறைக்கும். தேவையான அளவு ஈரப்பதம் சருமத்திற்கு தரும். ஆகவே சரும பிரச்சனைகளிலிருந்து உங்களைக் காத்திடலாம்.
தேவையானவை :
நாட்டுச்
சக்கரை
-
304
டேபிள்
ஸ்பூன்
ஓட்ஸ்
-
3-4
டேபிள்
ஸ்பூன்
ஆப்பிள்
சைடர்
வினிகர்
-
1
டேபிள்
ஸ்பூன்
எலுமிச்சை
சாறு
-
2
டீஸ்பூன்.
நாட்டுச் சர்க்கரையுடன் மற்ற பொருட்களை எல்லாம் கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காய விடுங்கள்.
பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரம் 2 முறை செய்தால் போதும். எண்ணெய் பசை குறைந்து , சருமம் பொலிவாக இருக்கும். இறந்த செல்கள் வெளியேறி குளிர் காலத்தில் எந்த வித சரும பிரச்சனையும் உங்களை நெருங்காது.