Just In
- 5 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 6 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 9 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 10 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்குவது எப்படி...?
முகச் சுருக்கம் என்பது அனைவருக்கும் இயல்பு தான் என்றாலும் அதை மனதால் ஏற்று கொள்ள முடியாது. அனைவருக்கும் அழகாகவும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். வயதாக ஆக தோல் சுருங்க ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் நம் வயது மேலும் கூடியது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இதற்காக கவலைப்படுவது எல்லோரும் செய்வதே. அது தேவையற்ற கவலை.
முகச் சுருக்கத்திற்காக கவலைப்படுவதை விடுத்து என்ன செய்வது என்று கவனிக்க வேண்டும். அக்காலத்தில் பெண்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டால் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது முகச் சுருக்கத்தை போக்குவதற்கென்று பல அழகு நிலையங்கள் வந்து விட்டன.
அவைகள் அழகை மேம்படுத்தோடு இளமை அழகுடன் ஜொலிக்கவும் உதவுகின்றன. மஞ்சள், வேப்பிலை, கடலை மாவு போன்ற இயற்கை பொருட்களைப் பூசி அழகைப் பாதுகாத்து கொண்டிருந்த நம் மக்கள் மத்தியில் பல அழகு சாதனப் பொருட்கள் வந்துள்ளதால் மகிழ்ச்சி தான்.
அழகு கலையில் தேர்ந்தவர்கள் பலவித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அழகை மேம்படுத்துவதற்காக பல அழகு சாதனப் பொருட்களை கொண்டு வந்துள்ளனர். அவை பல வகைகளில் அழகை பாதுகாக்க உதவுகின்றன. இவை தற்பொழுது மிகவும் பரவலாக காணப்படுகின்றது. அதைப் பற்றி இங்கு காண்போம்.