Just In
- 23 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 51 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சோர்வுடன் காணப்படும் முகத்தை பொலிவாக்க சில வழிகள்!!!
நாள் முழுவதும் வேலைப் பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்ததும், அனைவரும் படுக்கையில் போய் படுப்போம். ஒருமுறையாவது அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் முகத்தை கண்ணாடியில் பார்த்திருப்பீர்களா? அப்படி பார்த்தால், உங்களது உடல் சோர்வானது முதலில் உடலில் வெளிப்படுவதை விட, முகத்தில் தான் முதலில் வெளிப்படும். அதுவும் சரும சுருக்கங்கள், கருவளையங்கள், கரும்புள்ளிகள் என்று பலவற்றின் மூலம் வெளிப்படும். அப்படி எப்போதுமே முகத்தை பொலிவிழந்து சோர்வுடன் வைத்துக் கொண்டால், யாருக்குமே நம்மிடம் சந்தோஷமாக பேச வேண்டுமென்று தோன்றாது. இவ்வுலகில் எவ்வளவு தான் மனம் நன்கு அழகாக இருந்தாலும், புற அழகைக் கொண்டும் மக்கள் பழகுகிறார்கள் என்பதை மறக்க வேண்டும்.
ஆகவே எப்போதும் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். அதற்கு ஒருசில செயல்களை செய்தாலேயே முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். அதுவும் அத்தகைய செயல்களுக்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதில்லை, நிமிடத்தில் செய்யக்கூடியவையே. சரி, இப்போது முகத்தின் சோர்வை நீக்கி, அதன் பொலிவை அதிகரிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.