For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சோர்வுடன் காணப்படும் முகத்தை பொலிவாக்க சில வழிகள்!!!

By Maha
|

நாள் முழுவதும் வேலைப் பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்ததும், அனைவரும் படுக்கையில் போய் படுப்போம். ஒருமுறையாவது அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் முகத்தை கண்ணாடியில் பார்த்திருப்பீர்களா? அப்படி பார்த்தால், உங்களது உடல் சோர்வானது முதலில் உடலில் வெளிப்படுவதை விட, முகத்தில் தான் முதலில் வெளிப்படும். அதுவும் சரும சுருக்கங்கள், கருவளையங்கள், கரும்புள்ளிகள் என்று பலவற்றின் மூலம் வெளிப்படும். அப்படி எப்போதுமே முகத்தை பொலிவிழந்து சோர்வுடன் வைத்துக் கொண்டால், யாருக்குமே நம்மிடம் சந்தோஷமாக பேச வேண்டுமென்று தோன்றாது. இவ்வுலகில் எவ்வளவு தான் மனம் நன்கு அழகாக இருந்தாலும், புற அழகைக் கொண்டும் மக்கள் பழகுகிறார்கள் என்பதை மறக்க வேண்டும்.

ஆகவே எப்போதும் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். அதற்கு ஒருசில செயல்களை செய்தாலேயே முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். அதுவும் அத்தகைய செயல்களுக்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதில்லை, நிமிடத்தில் செய்யக்கூடியவையே. சரி, இப்போது முகத்தின் சோர்வை நீக்கி, அதன் பொலிவை அதிகரிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Brighten A Tired Skin

A tired skin can be a core reason for many skin problems like wrinkles, dark circles, dark spots etc. You need to relax your tired skin and make it brighten with glow and freshness. There are many ways in which you can brighten your tired skin. Here are some of the ways to brighten a tired skin.
Story first published: Tuesday, December 10, 2013, 14:03 [IST]
Desktop Bottom Promotion