Just In
- 3 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 5 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 5 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 6 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சொட்டையான இடத்தில் மீண்டும் முடி வளரச் செய்யனுமா? இதப் படிங்க!1
சொட்டையான இடத்தில் மீண்டும் முடி வளரச் செய்யும் ஆயுர்வேத குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
சொட்டை
மரபியல்
சார்ந்ததாக
இருந்தாலும்
சிலருக்கு
உபயோகப்படுத்தும்
ஷாம்பு
மற்றும்
சரியான
வாழ்க்கைமுறையில்லாததால்
சொட்டை
விழ
ஆரம்பிக்கும்.
இதனை
தடுக்க
முடியும்.
ஆனால்
வந்த
பின்
என்ன
செய்வது
என
கவலைப்படுகிறீர்களா?
இந்த குறிப்புகள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். இயற்கையானது. ஆயுர்வேத சக்தியுடையதாகும்.
குறிப்பு -1
ஸ்கால்ப்பில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து 20 நிமிடம் கழித்து குளியுங்கள். சொட்டையான இடத்தில் முடி வளர்ச்சி வளர்ச்சி ஆரம்பிக்கும்.
குறிப்பு- 2
பூசணிக் கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவினால் சொட்டை தலையிலும் முடி வளர ஆரம்பிக்கும். அடர்த்தியான கூந்தல் பெறலாம்.
குறிப்பு-3
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும். முடி உதிர்தல் கட்டுப்படும்.
குறிப்பு-4
முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை (ஆடுர்வேத மருந்து கடையில் கிடைக்கும்) உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம்.
குறிப்பு-5
முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தை காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.
குறிப்பு-6
சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.