Just In
- 4 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 5 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 6 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 6 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்க செம்பருத்தி மாஸ்க்!
நாம் உண்ணும் தவறான உணவு பழக்கங்களாலும், மாசு நிறைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், கூந்தல் உதிர்ந்து, வரண்டு போய்விடுகிறது. கூந்தலுக்கு கலரிங் செய்வது மிகவும் தவறு.இருப்பினும் அனைவரும் இப்போது செய்து கொள்வது ஃபேஷனாகி போய்விட்டது.இவற்றினால் கூந்தல் பலவீனப்படுவதோடு மட்டுமல்லாமல் பொடுகு தொல்லையும் வலுக்கிறது.
இவற்றிற்கெல்லாம் அருமையான தீர்வு செம்பருத்தி மாஸ்க்.
செம்பருத்தி மற்றும் செம்பருத்தி இலைகள் அற்புதமான கண்டிஷனர்.தலைமுடியை பொடுகிலிருந்து காப்பாற்றுகிறது. செம்பருத்தியில் விட்டமின் ஏ,சி மற்றும் முடி வளர அடிப்படைதேவையான அமினோ ஆசிட் அதிகம் உள்ளது.
செம்பருத்தி மாஸ்க் செய்வது எப்படி?
செம்பருத்தியை தனியாக இல்லாமல் யோகார்ட் அல்லது வெந்தயத்துடன் சேர்த்து கலவையை தயாரிக்கவும்.இது கூந்தலை இன்னும் அழகாக்கும், பலப்படுத்தும்.
முதலில் செம்பருத்தி-யோகார்ட் கலவை செய்யும் முறை!
ஃப்ரஷான
செம்பருத்தி
மலர்கள்
-8-10
யோகார்ட்-3-4
டேபிள்
ஸ்பூன்
தேன்
-1
டேபிள்
ஸ்பூன்
ரோஸ்மெரி
எண்ணெய்-
சில
துளிகள்(விருப்பமிருந்தால்)
1.முதலில்
செம்பருத்தியின்
தண்டினையும்,அடிபாகத்தில்
உள்ள
புற
இதழ்களையும்
அகற்றி
விட
வேண்டும்.
2.அவற்றுடன்
யோகார்ட்
கலந்து
மிக்ஸியில்
நைஸாக
பேஸ்ட்
போன்று
அரைக்கவேண்டும்.தேவைக்கேற்ப
நீர்விடவும்.
3.அதனை
ஒரு
கிண்ணத்தில்
எடுத்துக்
கொண்டு
அதனுள்
தேனை
சேர்க்க
வேண்டும்.
4.விருப்பமிருந்தால்
ரோஸ்மெரியை
அதனுடன்
சேர்க்கலாம்.ரோஸ்மெரி
எண்ணெய்
கூந்தல்
வளர
உதவிபுரிகிறது.
இப்போது இந்த கலவையை தலை முடியின் வேர்கால்களிலிருந்து தடவ வேண்டும்.முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசலாம்.
செம்பருத்தி-வெந்தய கலவை செய்யும் முறை!
செம்பருத்தி
இலைகள்-
கை
நிறைய
ஊற
வைத்த
வெந்தயம்-1-2
தேக்கரண்டி
(இரவில்
ஊற
வைத்து
மறு
நாள்
உபயோகப்படுத்த
வேண்டும்)
1.செம்பருத்தி
இலையை
அழுக்கு
போக
நன்கு
கழுவ
வேண்டும்
2.அதன்
காம்பினை
அகற்றி
மிக்ஸியில்
னைஸாக
அரைக்கவும்.
3.ஊற
வைத்த
வெந்தயத்தையும்
நன்கு
அரைத்து
,செம்பருத்தி
இலை
பேஸ்ட்டுடன்
நன்கு
கலக்கவும்
இப்போது அந்த கலவையை தலைமுடிக்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம். இது கூந்தலின் வலிமையை அதிகப்படுத்தும்.